மூலவர் - ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா அம்பாள்
இவ்வாலயத்தில் மூலவராக இருந்து அருள் புரியும் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா அம்பாளுக்கு உப்பு தீபம் ஏற்றி நாம் மனதில் என்ன நினைக்கின்றோமோ அது விரைவில் நம் கண் முன்னே நடப்பதால் இவ்வாலயத்திற்கு நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது இவ்வாளயத்தில் தங்கள் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்து உப்பு தீபம் ஏற்றி வழிபட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.